நமது வீட்டின் வாசற்படியில் ஏன் காப்பு கட்டுகிறோம் தெரியுமா? 

நமது வீட்டின் வாசற்படியில் ஏன் தெரியுமா ஆவாரம்பூ. பூவலைபூ .மாவிலை.வேப்பம் இலை எல்லாம் தை மாதத்தில் கட்டுகிறார்கள்
தை மாதத்திற்கு பிறகு கோடை தொடங்கிவிடும். 

கோடையில் எற்படும் உணவு பஞ்சத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் மிக சிறந்த பொருள் ஆவாரம்பூவாகும். ஆவாரம்பூ கசாயம் ஆறு மாத பசியை போக்கி விடும் என்பது சித்தர் பாடல்.

1.தமிழர்களை தாது வருட பஞ்சம் கடுமையாக தாக்கும் போது எல்லாம் கைகொடுத்தது ஆவாரம்பூ தான் 
எந்த வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடியது. அதில் நிறைய சத்துக்கள் இயற்கையாக உள்ளது.

2.பூவலைப்பூ கசாயத்தில் வெள்ளை அனுக்களை உற்பத்தி செய்யும் திறன் அதற்கு உண்டு.

3.மாஇலையும் வேப்பம் இலையும் வெப்பத்தை விரட்டி குளிர்ச்சியை உள்வாங்கும் தன்மை உடையவை.

தமிழர்களே பஞ்சம் வந்தாலோ கடும் வெயில் வந்தலோ நீ எங்கும் செல்ல வேண்டாம்.

 உன் வீட்டின் வாசற் படியை பார் எல்லாம் விளங்கிவிடும் என்று புரியவைப்பதற்காக கட்டப்படும் தோரணம் இவை.

தமிழர் பண்பாடு காலச்சாரம் பாதுகாப்போம்!!!

Comments

Popular posts from this blog

மூலிகைககளும் அதன் மர்மங்களும்..... நாயுருவி.....