நூலகர் பதவி தேர்வு தேதி மாற்றம்*



*🔰🔰நூலகர் பதவி தேர்வு தேதி மாற்றம்*

*தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு*
*புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு 'கஜா' புயல் காரணமாக நவ., 24ல் நடத்தப்படவில்லை. இந்த தேர்வு டிச. 23ல் நடத்தப்படும்*

*சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாவட்டங்களில் தேர்வு நடக்கும். ஹால் டிக்கெட்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்*

*வரும் 23ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த உதவி நூலகர் மற்றும் இளநிலை கல்வெட்டாளர் பதவிக்கான தேர்வு வரும் 26ல் நடக்கும். சென்னை, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டும் நடக்கும்*


Comments

Popular posts from this blog

மூலிகைககளும் அதன் மர்மங்களும்..... நாயுருவி.....