Posts

Showing posts from October, 2018

பள்ளி ,ஆசிரியர்கள் இருக்கும் இடமே கோவில் ஆசிரியர் சொல்லி கொடுத்ததனால்தான் நான் இன்று நீதிபதியாக உள்ளேன் - நீதிபதி விஜயகுமார்

Image
    *🔴🔵📕சட்ட விழிப்புணர்வு முகாம்* *🏀🎾நீதிபதிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல்* *👆🌻ஆண்கள் பாதுகாப்பு சட்டம் என்று உண்டா? மாணவரின் கேள்வி* தேவகோட்டை - தேவகோட்டை சேர்ம...

நமது Phone Wi Fi - பிறர் யாராவது பயன்படுத்துகிறீர்களா என கண்டறிவது எப்படி?

Image
நமது Phone Wi Fi - பிறர் யாராவது பயன்படுத்துகிறீர்களா என கண்டறிவது எப்படி? WIFI -  திருட்டை எப்படி கண்டுபிடித்து சரிசெய்வது?  நம்மிடம் அதிவேக இணையதள வசதி இருக்கையில் திடீரென இணைய வேகம் குறைந்தால், நிச்சயம் நமது வைஃபை-யை அனுமதியின்றி யாரோ பயன்படுத்துகிறார்கள் என யூகித்துகொள்ளலாம். எனினும், நமது வைஃபை உடன் இணைந்திருக்கும் அந்த கருவியை கண்டறிவது சற்று கடினம் தான். நமது இணையவசதியை அனுமதியின்றி பயன்படுத்தும் கருவிகளை சுலபமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்தி கண்டறிவது எப்படி என்பதை இங்கு காணலாம். ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வைஃபையுடன் இணைந்த கருவியை கண்டறிவது எப்படி? மிகவும் எளிதான வழிமுறையான இதில், உங்கள் ஸ்மார்ட்போனில் குறிப்பிட்ட ஆண்ராய்டு/ ஐஓஎஸ் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம், உங்களது வைஃபை நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கருவிகளையும் ஸ்கேன் செய்ய முடியும். அதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும். #1 ஆண்ராய்டு செயலி மூலம் வைஃபை இணைக்கப்பட்ட கருவிகளை கண்டறிதல் படி#1 முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் பிங் - நெட்வொர்க் டூல்ஸ்(Fing - Network Tools) எனும் செயலியை பதிவிறக்கம்...

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 12-10-2018

Image
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 12-10-2018 பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள்:64 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். உரை: தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும். பழமொழி : Caution is the parent of safety முன் எச்சரிக்கையே பாதுகாப்பிக்கு பிதா பொன்மொழி: எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பவன் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டான்.  - லெனின் இரண்டொழுக்க பண்பாடு : 1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் . 2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் . பொது அறிவு : 1.உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்? ஷாங்காய் 2.தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்? எபிகல்சர் நீதிக்கதை காக்கை, பாம்பைக் கொன்ற கதை ஒரு பெரிய மரம். அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன. ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.10.2018

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.10.2018     சர்வதேச பெண் குழந்தைகள் தினம் திருக்குறள் அதிகாரம்:நிலையாமை திருக்குறள்: 333 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப...

அப்துல்கலாமை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டால் மாணவர்கள் அனைவரும் சாதிக்கலாம்: இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் பேச்சு..

Image
அன்னவாசல்,அக்.10: கிராமப்புறத்தில் பயிலக்கூடிய ஒவ்வொரு மாணவரும் அப்துல்கலாமை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டால் சாதிக்கலாம் என இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் பேசினார்.. * சென்னை கலாம் அறப்பணி நல் இயக்கத்தின்* சார்பில் உருவம்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு அபாகஸ் கற்றல் கருவிகள் புதன் கிழமை வழங்கப்பட்டன.. நிகழ்ச்சிக்கு அன்னவாசல் வட்டாரக்கல்வி அலுவலர்கள் அரு.பொன்னழகு,பெ.துரையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..பள்ளித்தலைமை ஆசிரியர் ஜெ.சாந்தி வரவேற்றுப் பேசினார்.. விருது வழங்கி இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் பேசியதாவது: பொதுவாக அபாகஸ் என்பது எண்களை விஷீவலாக பார்த்து மனதில் புரிந்து மூளையில் பதிய வைக்கும் ஒரு வகையான கணித முறை ஆகும்..இந்த முறையில் எண்களை கணிதத்தை எளிமையாக கற்றுக் கொள்ள முடியும்..அதோடு பிரைன்ஸ்கில் என்று சொல்லக் கூடிய மூளைவளர்ச்சி அபாரமானதாக இருக்கும்..அபாகஸை முழுமையாக கற்றுக் கொண்ட ஒருவரால் எவ்வளவு பெரிய கடினமான கணக்கிற்கும் கூட கால்குலேட்டரை விட வேகமாக விடை காணமுடியும்..அதுமட்டுமல்லாமல் அபாகஸ் பயின்ற மாணவ,மாணவியருக்கு கான்சென்ட்ரேஷன் பவர் ...

முறையாக வருமான கணக்கு காட்டி, வரி செலுத்துவோருக்கு, பல்வேறு சலுகைகளை வழங்க, மத்திய அரசு திட்டம்.  

Image
முறையாக வருமான கணக்கு காட்டி, வரி செலுத்துவோருக்கு, பல்வேறு சலுகைகளை வழங்க, மத்திய அரசு திட்டம்.   முறையாக வருமான கணக்கு காட்டி, வரி செலுத்துவோருக்கு, பல்வேறு சலுகைகளை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நேர்மையாக வரி செலுத்துவோருக்கு, பாஸ்போர்ட் வழங்குவதில் முன்னுரிமை, மாநில கவர்னருடன் அமர்ந்து, தேனீர் பருகும் கவுரவம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.  வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், நம் நாட்டில், வருமானவரி செலுத்துவோர் மிகவும் குறைவு.  இந்த சதவீதத்தை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 'முறையாக வருமான கணக்கு காட்டி, வரிசெலுத்தாதோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்து வருகிறது.வரி ஏய்ப்பாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, நவீன தொழில் நுட்பங்களை வருமான வரித்துறை பயன்படுத்தி வருகிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளில், வரி வளையத்தில் கோடிக்கணக்கானோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்; அரசின் வருவாயும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், நேர்மையாக வருமான கணக்கு காட்டி, முறைய...